ஊர்ந்து செல்லும் விலங்குகளான நகருயிர்கள் இதிலடங்கும்.
1. பொதுவாக தரைவாழ் விலங்குகளாகும்.
2. சூழல் வெப்பநிலைக் குருதியுடையன.
3. உடலானது தலை, முண்டம், வால் எனப்பிரிக்கப்பட்டுள்ளது.
4. சோடியான அவயவங்கள் காணப்படும். (நான்கு கால்கள்) ஆனால் பாம்புகள்
கால்களைக் கொண்டிராது.
5. உலர்ந்த, தடித்த செதில் கொண்ட தோல் காணப்படும்.
6. நுரையீரல் மூலம் சுவாசிக்கும்.
7. இதயம் இரு சோணையறைகளையும் முற்றாகப் பிரிக்கப்படாத இரு இதய
அறைகளையும் கொண்டது.
8. முட்டையிட்டு இனப்பெருக்கும்.
Eg:- முதலை, பாம்பு, பச்சோந்தி
No comments:
Post a Comment