ஈரூடகவாழிகள்/ உபயவாழிகள் எனப் பொதுவாக அழைக்கப்படும்.
1. வாழ்க்கை வட்டத்தின் ஆரம்பத்தை நீரிலும் நிறையுடலிப் பருவத்தை நீரிலு
ம், நிலத்திலும் கழிக்கக் கூடிய விலங்குகள் ஆகும்.
2. உடலானது தலை, முண்டம், வால் எனப்பிரிக்கப்பட்டுள்ளது.
3. சூழல் வெப்பநிலைக் குருதியுடையன.
4. மெல்லிய, ஈரலிப்பான தோல் காணப்படும்..
5. சோடியான அவயவங்கள் காணப்படும். கால் விரல்களிடையே விரலிடை
மென்சவ்வு உள்ளது.
6. மூன்று அறைகளைக் கொண்ட இதயம் காணப்படும்.
7. தோல், நுரையீரல், வாய்க்குழி என்பன மூலம் சுவாசிக்கும்.
8. முட்டையிட்டு இனப்பெருக்கும். இனப்பெருக்கம் நீரில் நடைபெறும்.
Eg:- தவளை, தேரை, சலமன்டர்
No comments:
Post a Comment