1. இவை நீர் வாழ்வன ஆகும். கடல்நீர் or நன்னீரில் வாழும்.
2. உடலானது தலை, முண்டம், வால் எனும் பகுதிகளைக் கொண்டது.
3. அருவிக்கோட்டுருவான உடலமைப்புடையது.
4. பொதுவான சுவாச அங்கம் பூக்களாகும்.
5. தோல் செதில்களைக் கொண்டது.
6. இரு அறைகளைக் கொண்ட இதயம் காணப்படும்.
7. இடப்பெயர்ச்சி அங்கமாகச் செட்டைகள் காணப்படும்.
மற்றைய எல்லாமுள்ளந்தண்டுளிகளும் மீன்களிலிருந்தே கூர்ப்படைந்ததாக சான்றுகள் கூறுகின்றது.
Eg:- சுறா, திருக்கை, சூரை, சாளை, கடற்குதிரை
No comments:
Post a Comment