1. உடல் துண்டுபட்டது.
2. துண்டங்களில் தூக்கங்கள் காணப்படாது.
3. இருபக்கச் சமச்சீரான உடல் மூன்று படங்களால் ஆனது. (புறத்தோற்படை, இடைத்தோற்படை, அகத்தோற்படை போன்றவை)
4. இடைத்தோற்படை பிரிந்து உருவான உடற்குழி காணப்படும்.
5. நீர்நிலையியல் வன்கூடு இடப்பெயர்ச்சிக்கு உதவும்.
Eg:- மண்புழு (Earth Worm), அட்டை(Leeches)
No comments:
Post a Comment