தாவரத்தண்டு மற்றும் வேரில் காணப்படுவதுடன் தாவரத்தின் நிலைக்குத்து அச்சுக்கு சமாந்தரமாக இந்த இழையம் அமைந்துள்ளது.
இருவித்திலைத் தாவரத் தண்டில் பக்கப் பரியிழையமாகிய மாறிழையத்தின் செயற்பாட்டினால் தாவரத்தின் சுற்றளவு அதிகரிக்கின்றது.
No comments:
Post a Comment