1. வித்தினுள் காணப்படும் முளையம் ஒரு வித்திலையைக் கொண்டது.
2. தண்டு கிளைகள் அற்றது.
3. நாருரு வேர்த்தொகுதியைக் கொண்டவை.
4. இலைகள் சமாந்தர நரம்பமைப்பைக் கொண்டவை.
5. பூக்களில் மூன்று or மூன்றின் மடங்கான எண்ணிக்கையில் அல்லிகள்
காணப்படும்.
No comments:
Post a Comment