உலகின் ஆட்கொல்லி உயிரினங்களில் முதலாவது இடத்தை வகிப்பது நுளம்புகளாகும். 
பல்வேறுபட்ட நோய்களைப் பரப்புவதில் பெயர் பெற்ற உயிரினமாக இவை 
விளங்குகின்றன.
Eg:- மலேரியா, யானைக்கால் நோய், டெங்கு
நுளம்பு கடிப்பதால் மாத்திரம் ஏற்படும் நோய்களால் வருடமொன்றுக்கு உலகில் சுமார் 
20 இலட்சம் பேர் இறப்பதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 

.jpg)
No comments:
Post a Comment